ஆற்று நீரைச் சொட்டியவாறே சென்றது
லாரியில் இருந்த ஈர மணல்,
பிறந்த வீட்டிலிருந்து, பிடிக்காத கணவனுடன்
அழுதுகொண்டே செல்லும் பெண்ணைப் போல...!!
கவிதைகள் உலகம்..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed